“எமன் ஆளும் நரகம் எப்படி இருக்கும் என்று எங்களுக்கு தெரியாது. ஒருவேளை இருந்தால் அனேகமாக அது எல்லா வகையிலும் மாசடைந்து நாங்கள் வாழும் மணலி மாதிரியாகத்தான் இருக்கமுடியும் என்று நோயாளிக்குழந்தையை கையில் ஏந்தியபடி புலம்பிக்கொண்டிருந்தார் ஒரு நடுத்தர வயது ஏழைத்தாய்”.